Tag : கடற்படை

Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(12) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் இலங்கை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – சுமார் 80 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார…

wpengine
கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ எதிராக கடற்படையினர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடற்படை லெப்டினனான யோசித, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய காலத்தில் தனது சுய விருப்பின் அடிப்படையில் கடற்படைத்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய கடற்படையினர் தீர்மானம்

wpengine
அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர கடற்படையினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவண்ட் கார்ட் நிறுவனம் கடலில் வைத்து வெளிநாட்டுக் கப்பல்களுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது கடற்படையினர் அதற்கு வழித்துணை வழங்குவது...