துருக்கியில் சிரிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 17 உயிர்கள் பலி
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து அங்கு வாழும் பொது மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருகின்றனர். அப்போது அவர்களது படகு கடலில் மூழ்கி பெருமளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றமை அறிந்ததே. இது...