பிள்ளையானின் பிணை மனு எதிர்வரும் 28ம் திகதி பரீசிலனைக்கு
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்ட...