Tag : தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர்

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

LTTE இனது முன்னாள் புலனாய்வுத்துறை பிரபா கைது

wpengine
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று(02) காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே  ...
உள்நாட்டு செய்திகள்

கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீள் விசாரணை

wpengine
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விடுதலைப்புலிகளில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் – ராஜித

wpengine
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு...
உள்நாட்டு செய்திகள்

கே.பி. இன் மனு இன்று விசாரணைக்கு

wpengine
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என்று கூறப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று புதன்கிழமை(28)...