(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சேவையின் அவசியம் கருதி பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
(FASTNEWS|COLOMBO ) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், குருநாகல் பிரதேச பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
(FASTNEWS|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சிகர்கள் 4 பேர், பொலிஸ் அதிகாரிகள் 23 பேர் உதவி பொலிஸ் அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 13 பேரும்,...
(FASTNEWS|COLOMBO) – பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு www.npc.gov.lk என்ற புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான...
(FASTNEWS|COLOMBO) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
(FASTNEWS-COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். குறித்த பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது....
பொலிஸாருக்கு எதிராக இணையத்தளமூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.npc.gov.lk என்ற முகவரிக்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்...
72 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த இடமாற்றங்கள் தற்காலிமாக...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன்(14) நிறைவடைகின்றது. இந்தநிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் கடமையாற்றவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 2015 ஒக்டோபர் மாதம் 14 ஆம்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது எதிர்வரும் 20ம் திகதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றினை எடுக்கவுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியினை கொலை செய்ய...
அளுத்கமையில் வைத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து, ஜேர்மன் பிரஜை ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறைப்பாட்டின் பிரகாரம், ஆறு பொலிஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அதில் ஒருவர்...
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் மனைவியின் மாமாவான குமாரசிறி மதுரபெருமவின்...