நரபலி கொடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் நவாஸ் கான் என்ற நபர் வாழ்ந்து...