சனிக்கிழமை பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை…
அத்தியாவசிய திருத்தப்பணியின் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை(24) காலை எட்டுமணி முதல் கொழும்பின் பல பகுதிகள் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, தெஹிவளை-...