(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் பல பகுதிகளுக்கு 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
(FASTNEWS|COLOMBO) களுத்துறை – கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, பெந்தொட்ட ,வாத்துவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, மக்கொன, பேருவளை, அளுத்கம,...
பொலன்னறுவை பிரதேசத்தில் பல பகுதிகளில் நாளை(21) 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்த...
காலி நகருக்கு நீரினை விநியோகிக்கும் வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக நகரின் எல்லையில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு தேவையான...
பிரதான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த பணிகள் காரணமாக திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(07) மற்றும் நாளை மறுதினம்(08) நீர் விநியோகம் தடைப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் மற்றும் வடிகால்...