ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் எஸ்.ரீ.பீ. அமைப்பு முறைப்பாடு
(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள்...