சிரிய குழந்தைகளின் அழுகுரல் உலக நாடுகளுக்கு கேட்பதில்லையா – பிறந்தநாளில் மலாலா வேதனை
சிரியாவில் அகதிகளாக தவித்து வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் வேதனை குறித்து எந்த உலகத் தலைவரும் அக்கறை கொள்ளவில்லை என்று மலாலா தெரிவித்தார். சிரியாவின் அகதிகள் முகாமில் வாழும் குழந்தைகளுக்காக ‘மலாலா ஃபண்ட்’ என்ற தொண்டு...