யோஷித விவகாரம் – மஹிந்த மேல் நீதிமன்றத்திற்கு வருகை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....