கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு… (UPDATE)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் 04ம் திகதி முதல் தொடர் விசாரணை செய்வதற்கு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது. ——————————————————————–(UPDATE) கோட்டபாய ராஜபக்ஷ...