உள்நாட்டு செய்திகள்

UPDATE – புஷ்பா ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவினை புறக்கணித்தார்

பசில் ராஜபக்ஷவின் மனைவிக்கு ஊழல் மோசடி, மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(13) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றும் சமூகமிக்கவில்லை.

இரண்டாவது தடவையாகவும் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தெஜனி ஆகியோர் தம்மால் ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக முடியவில்லையென அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி..

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி

Related posts

திருகோணமலை எண்ணெய் குதங்களின் முழு உரித்துரிமையும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட மாட்டாது – கபீர் ஹாஷிம்..

wpengine

கிறிஸ்தவ மக்களால் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு

Azeem Kilabdeen

அலுவலக ரயில்கள் வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்

wpengine