Month : May 2015

உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு

wpengine
இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தற்காலிக சேவையாளர்கள், சேவையில் இருந்து விலகி சென்றதாக கணிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3000 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து...
உள்நாட்டு செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஊடகவியலாளர்களுக்கு வழங்க அரசு முடிவு

wpengine
ஊடகவியலாளர்களுக்கென வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் ஹோமாகம தியகம பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இன்று முதல் காணி அளவீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர்...
Uncategorized

மியான்மார் இன அழிப்பும் அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிவும்

wpengine
14ஆம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இஸ்லாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான், ஏனேனில் பர்மாவின் வியாபாரமும் , செல்வமும்...
உள்நாட்டு செய்திகள்

மக்கள் கொந்தளிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததட்காக முன்னய பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே, இவ்வாறு விளக்கமறியலை...
விளையாட்டு

அமானா – 2015 ATL கிண்ணம் அம்பாறை LOLC கைப்பற்றியது.

wpengine
இஸ்லாமிய நிதிச் சேவைகளில்  ஒன்றான அமானா  தகாபுல் நிறுவனத்தினரால் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்களினை ஒன்றிணைத்து அணிக்கு 06 பேர் கொண்ட 04 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுதொடர் நேற்று...
வணிகம்

நகர அபிவிருத்தி மூன்று நாள் செயலமர்வு

wpengine
சிங்கப்பூர் அனுசரணையுடன் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வில் பங்குபற்றிய கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், சிங்கப்பூர்...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு

wpengine
இரண்டு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜி.டி.கே.லக்பிரிய பாவனைக்கு உதவாத உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டமையே இதற்கான...
உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக மாற்றுவதற்கு பல ஏற்பாடுகள்

wpengine
தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக அம்பாறை, அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை மாற்றுவதற்கு பல நடைமுறைகலை மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர்,  தெரிவித்தார். கடந்த ஒரு வருட...
உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்டு 5 வது நிமிடம் விடுதலை

wpengine
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்  கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய  பிடியாணை பிறப்பித்திருந்தார். இலஞ்ச ஊழல் தவிர்ப்பு...
உள்நாட்டு செய்திகள்

வில்பத்து வனப்பகுதி மீள்குடியேற்றம் குறித்து ஜனாதிபதி

wpengine
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் வில்பத்து மற்றும் மன்னார் உள்ளிட்ட வனப்பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர். இலங்கையின் வன விலங்கு மற்றும்...
விசேட செய்தி

கல கொட அத்தே ஞானசார தேரர் கைது

wpengine
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியானைக்கினங்க ”பொது பல சேனா” அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்தின் ஆய்வுகூடத் திறப்பு – மறு அறிவித்தல் வரை பிற்போடு.

wpengine
மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல் வரை பிற்போடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது...
உலக செய்திகள்

2 ஆண்டுகளுக்குப்பின் மகனின் குரலைக்கேட்டேன் – பா.முன்னாள் பிரதமர்

wpengine
தாலிபான்களால் கடத்தப்பட்ட தனது மகன் 2 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசஃப் கிலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கிலானி, “ஞாயிற்றுக்கிழமை எனக்கு தொலைபேசி...
விசேட செய்தி

மீண்டும் மரண தண்டனை அமுல்?

wpengine
நாட்டில் குற்றங்கள் மலிந்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ். பூங்குடிதீவு பாடசாலை மாணவியின்...
உள்நாட்டு செய்திகள்

ரணிலை சந்தித்த மாவை – சம்பந்தன்

wpengine
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது பூங்குடிதீவு மாணவி வித்யாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் பொது...