Month : May 2015

உள்நாட்டு செய்திகள்

13 வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்

wpengine
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிராமமான 2ம் கட்டை கோரக்கன்கட்டு என்னுமிடத்தில் வசிக்கும் இராசையா கமலேஸ்வரி 13 வயது என்னும் சிறுமி கிணற்றிலிந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்று (29-05-2015) கானமல்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சல்மானின் வழக்கு ஆவணங்களை இழந்த அரசு

wpengine
காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில், ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தீ விபத்தில் மகாராஷ்டிர அரசு இழந்து விட்டதாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அகதி முத்திரை குத்தப்பட்ட மாணவனின் முயற்சி

wpengine
இலங்கையிலிருந்து அகதி முத்திரை குத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா சென்ற 11 வயதாகின்ற சிறுவனொருவன் 7 மொழிகளை சரளமாக பேசக் கற்றுக்கொண்டுள்ளான். மேலும், 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மொஹமட் நஸீர் மொஹமட் நிஷாதீன் எனும்...
உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்டுள்ள பைல்கள் மீண்டும் திறக்கப்படும்

wpengine
நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளில் எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்...
விளையாட்டு

மீண்டும் பிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர்

wpengine
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தெரிவாகியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து...
வாழ்க்கை

தொப்பையா? கவலையை விடுங்க

wpengine
அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள்...
வணிகம்

மாகி நூட்லிஸில் சிக்கிய மாதுரி தீட்சித்

wpengine
”நெஸ்லே” எனும் இந்தியா நிறுவனம் சார்பில் மாகி நூடுல்ஸ் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விரும்பி உண்ணும் வகையில் தாயரிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், மாகி...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிக்கலில் மாட்டிய ‘வாலு’ படம்

wpengine
சிம்பு நடித்துள்ள ‘வாலு’ இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிற நிலையில் சின்னதாய் சிக்கலொன்று. இந்தப் படத்துக்கு இசை எஸ்.எஸ்.தமன். வாலு படத்தில், ”யூ ஆர் மை டார்லிங்” என்ற பாடலை தமனும்,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திருட்டுத்தனமாய் இணையத்தில் வெளியான ”மாசு”

wpengine
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உலகமெங்கும் வெளியாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும்...
உள்நாட்டு செய்திகள்

மியன்மார் விடயத்தில் ஐ.நா சபை தூங்குகிறது

wpengine
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்குதல்களால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார்....
உள்நாட்டு செய்திகள்

றகர் வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் கொலையே

wpengine
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனை கொலை குறித்து விசாரணை நடத்தி வருவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். தாஜூடீன் மரணம் விபத்தால் நிகழ்ந்ததாக கூறப்பட்டாலும் அவர்...
உலக செய்திகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களில் குற்றம் சுமத்தும் மியன்மார்

wpengine
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்ந்தும் நிர்க்கதியான நிலையில் இனப்படு கொலைகளுக்கு உள்ளாகி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மியன்மாரில் ஒதுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வரும் ‘ரோஹிஞ்சா முஸ்லிம்கள்’ தங்களின் சுய உரிமைகளுக்காக அந்நிய நாடுகளில் பிரஜாவுரிமை...
உலக செய்திகள்

ரோஹிஞ்சா அகதிகளின் அவலம்

wpengine
மலேசியாவில் 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர். ஆட்கடத்தல் கும்பல் மூலம்...
விசேட செய்தி

பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி கோரிக்கை

wpengine
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்....
Uncategorized

டி.என்.ஏ. பரிசோதனைக்காய் காத்திருப்பு

wpengine
யாழ் – பூங்குடி தீவில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக காத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காவற்துறை...