சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளதை காணக் கூடியதாக...
வாட்ஸ் அப் என்பது இன்றைய தலைமுறையினருக்கு ஒக்சிஜன் மாதிரி.. இந்நிலையில் இளம் தளிர்கள் இருக்க, வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை பொலிஸார்...
‘புகை உயிருக்கு பகை’ என்று என்ன தான் கரடியாக கத்தினாலும், புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை. இந்நிலையில் அவர்களை வழிக்கு கொண்டு வரும் அதிரடி முடிவை சீனா கையிலெடுத்துள்ளது. அதன்படி புகை பிடிப்பதற்கு எதிராக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வெளியில் பாதுகாப்பான இடத்தில் வைத்தே ஷிராந்தி ராஜபக்ஷவிடம்...
2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட மற்ற நாடுகள் தயக்கம் காட்டின. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே...
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னராக ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என அரசாங்கத் தகவல்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரம் அரசியல் அமைப்பு சபைக்கு உள்ளது....
இங்கிலாந்து கவுண்டிப் போட்டியில் லங்கா ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான சங்கக்காரா, பீட்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். லங்காஷயர்- சரே அணிகள் மோதும் போட்டி ஓவலில் நேற்று தொடங்கியது....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 முக்கிய சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (01) ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 15ம் திகதிவரை...
கடந்த ஏப்ரல் 25ம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு இராணுவ கொப்ரால் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உதவி பொலிஸ்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மூர் கத்தோலிக்க பள்ளியில் உடற்கல்வி (ஜிம்) ஆசிரியையாக பணியாற்றி வந்த மேகன் மொஹானே(24) என்பவர் அதே பள்ளி மாணவனான 16 வயது சிறுவனுடன் இரவு விடுதி, மதுக்கூடம் ஆகியவற்றில்...
ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமும் கென்யே வெஸ்ட் திருமணம் செய்து கொண்டிருக்கும் கிம் கர்டேஷியா கற்பமாகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.. இது அவரது 2வது குழந்தை என்பதுடன், குழந்தையின் பிறப்பு தொடர்பான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை என்பதும்...
இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுடன்...
பிரித்தானியாவிலுள்ள Ebbw Vale எனும் நகரினைச் சேர்ந்த மைக் ஹால்பின் (56) எனும் நபர் 20பெண்களுடன் 40 குழந்தைகளைப் பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற வேண்டுமென்ற இலட்சியத்துடன் வாழ்ந்து வருகின்றாராம். இவருக்கு 9...
நாட்டின் மக்களால் மாத்திரமே தன்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 08ம் திகதி கிடைத்த மக்கள் ஆதரவுதான் பிரதமராவதற்கு கிடைத்த மக்கள் உத்தரவு என அவர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய வேலைத்திட்டத்தின் மோசடி தொடர்பில் இன்று நிதி மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தங்கல்லையில் எதிர்ப்பார்ப்பாட்டமொன்றும்...