தெரு நாய்களுக்கான ஆய்வு ஆரம்பம்
உரிமையாளர்கள் இன்றி தெருக்களில் அலையும் நாய்களுக்கான விசேட ஆய்வறிக்கையொன்று சமர்ப்பிக்க கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்ற வரம் தொடங்கிய இக்கணிப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கணிப்பின் நோக்கமானது முறைகேடான நாய்களினை கட்டுப்பாட்டுக்கு...