Month : August 2015

உள்நாட்டு செய்திகள்

பணம் இல்லாமல் தேசிய அடையாள அட்டை பெறலாம்.

wpengine
புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஆட்பதிவு திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளதென திணைக்கள அலுவலளர்கள் தெரிவித்தனர். முதலில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 3 ரூபாவிலிருந்து 100...
உள்நாட்டு செய்திகள்

யாழ் நோக்கிப் பயணித்த பஸ் நிட்டம்புவையில் மற்றுமொரு பஸ்ஸுடன் மோதியதில் 21 பேர் காயம்

wpengine
நிட்டம்புவ ரதாவடுன்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 7.15 அளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 17 பேர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜனாதிபதி மைத்ரிபால மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் T-20யினை பார்வையிடும் போது….

wpengine
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சைத் ஷகீல் ஹுசைன் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்ற T-20 இறுதிப் போட்டியினை பார்வையிடும் போது..   (riz)...
உலக செய்திகள்

ராணுவ விமானம் வீழ்ந்ததில் 25பேர் பலி

wpengine
சிரியாவில் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிரியாவில் இன்று காலை நேரிட்ட குறித்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
உள்நாட்டு செய்திகள்

ஆயுதங்களுடன் மாளிகாவத்தையில் டிபென்டர் வாகனம் கைது

wpengine
மாளிகாவத்தை இன்ரம் சந்திக்கருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போதே சந்தேகத்திற்கு இடமான குறித்த...
உலக செய்திகள்

நேபாளத்தில் தொடரும் கடும் மழை – 9௦பேர் பலி

wpengine
நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;...
உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன

wpengine
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸின் மனு ஆகஸ்ட் 1௦ வரை ஒத்துழைப்பு

wpengine
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை கைது செய்தமை மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கிற்கு விதித்த தடை நீங்கியது

wpengine
பாலிவுட் பிரபல நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரின் போது, வான்கடே மைதானத்துக்குள் நுழைய வந்த...
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்பின் உயிரைக் குறிவைக்கின்றதா தீவிரவாதம்?

wpengine
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாக்கும் முயற்சியாக அவர் காரை குறிவைத்து வந்த கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர்  நவாஸ் ஷெரீப் முர்ரேயில் உள்ள சுற்றுலா ரிசார்டில் இருந்து தனது குடும்பத்துடன்  தலைநகரான...
உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

wpengine
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஞாயிறு (2) திருகோணமலை புல்மோட்டை இலுப்பையடிச்சந்தியில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், அசாத் சாலி, வடக்கு மாகாணசபை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

wpengine
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 12ம் திகதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி இன்று மாலை சென்னையில் இருந்து...