Month : August 2015

உள்நாட்டு செய்திகள்

பாதாள கோஷ்டிக்கெதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்பு மௌனக் கொள்கையில் – கோட்டாபய

wpengine
கடந்த ஆட்சி காலத்தில் பாதாள உலகக் குழுவிற்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்புக்கள் தற்போது மௌனத்தைக் கடைபிடித்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தி சாடுகின்றார். இன்னும், தற்போதைய...
உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற ஐந்து ஆண்டுகால விடுமுறை வழங்கப்படும் – பிரதமர்

wpengine
அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடன்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வசீம் தாஜுடீனின் சடலம் விசாரணைக்காக 5ம் திகதி தோண்டப்படும்

wpengine
பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீனின் சடலம், நாளை மறுதினம் புதன்கிழமை(05) மையவாடியிளிருந்து தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மயானத்துக்கு சிறப்பு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு உயிர் பிரிந்தது

wpengine
கொழும்பு – புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(31) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற குறித்த நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு...
உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

wpengine
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. மேலும் இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கள் இரண்டு கட்ட நடவடிக்கைகளாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் இன்று(3) கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள்...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்கின்றனர் – ரிஷாத்

wpengine
தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்ந்து வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியா தேக்கவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கைது

wpengine
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் வசந்த பெரேராவை மாத்தளை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரை தாக்கியதாக...
உள்நாட்டு செய்திகள்

அநுராதபுரத்தில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்து

wpengine
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்களே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக்...
உள்நாட்டு செய்திகள்

உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று

wpengine
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் முன்னெடுக்கப்படும் என தபால்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஏறாவூரில் பிசு பிசுத்துப்போன SLMC இன் பிரசாரக்கூட்டம்

wpengine
பிரசாரக் கூட்டத்திற்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்கியது மாத்திரமன்றி பிரசார மேடைக்கு வந்தபோதும் மக்களுக்கு பதிலாக வெற்றுக்கதிரைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது. மேடையில் பசீர்சேகுதாவூத் இல்லாதபோது மக்கள் எப்படியப்பா வருவாங்க! சகோதரர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு தனது...
உள்நாட்டு செய்திகள்

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

wpengine
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தீடிர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ றிஷாட் பதியுதீன் முன்னிலையில் சற்று முன்பு இணைந்து கொண்டார்....
உள்நாட்டு செய்திகள்

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளையுடன் நிறைவு

wpengine
2015 பாராளுமன்ற தேர்தலின் பொருட்டு இதுவரை 15 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளை நாளைய தினத்திற்குள் நிறைவுசெய்ய முடியுமென எதிர்ப்பார்ப்பதாக அரச அச்சக அதிபர்...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடை

wpengine
அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர திருத்தவேலைகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பிரதான நீர்க்குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பினாலேயே நீர்விநியோகம்...
உள்நாட்டு செய்திகள்

திருடர்கள் அற்ற அரசாங்கமொன்றை உருவாக்குவதே எமது தேவை – துமிந்த திஸாநாயக்க

wpengine
அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் துமிந்த திஸாநாயக்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டார். அநுராதபுர மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான...