Month : September 2015

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசாங்கத்தில் முக்கியத்துவம் குறைவால் அதிருப்தியில் மங்கள?

wpengine
தேசிய அரசாங்கத்தில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் காரணமாக அதிருப்தியுற்றிருக்கும் மங்கள சமரவீர, அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவைப் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சந்திரிக்கா அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சியின் மிகப்பெரும் அதிகாரம் கொண்ட முக்கிய அமைச்சராக மங்கள சமரவீர...
விளையாட்டு

மகன் புரூக்ளின் கூறிய வார்த்தைகளை கேட்டு இதயம் நொறுங்கி விட்டது – டேவிட் பெக்காம்

wpengine
மகன் புரூக்ளின் கூறிய வார்த்தைகளை கேட்டு தான் மனமுடைந்து போனதாக முன்னாள் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் உருக்கமாக கூறியுள்ளார். இங்கிலாந்து கால்பந்து அணியில் கலக்கியவர் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் (40)....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹஜ் திருநாள் விளையாட்டு நிகழ்ச்சியும் பரிசளிப்பும்

wpengine
ஹஜ் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சி அன்மையில் மாவனல்லை இஷ்டா நிறுவன மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மாராவை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

துருக்கியில் சிரிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 17 உயிர்கள் பலி

wpengine
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து அங்கு வாழும் பொது மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அகதிகளாக வருகின்றனர். அப்போது அவர்களது படகு கடலில் மூழ்கி பெருமளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றமை அறிந்ததே. இது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை

wpengine
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு பிரதமரினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை பெற்று கொண்டுள்ள போதிலும் கடந்த அரசாங்கத்தின் போது ஊழல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பட்ஜெட் நவம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில்

wpengine
2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். (riz)    ...
உள்நாட்டு செய்திகள்

மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவரை காணவில்லை

wpengine
அண்மையில் மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த 58 வயதான அபூபக்கர் அசீஸ் மற்றும் 55 வயதான ரோஷன் அப்துல்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா பாலியல் படுகொலை தொடர்பில் மாணவன் விளக்கமறியலில்

wpengine
5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவனை ஒக்டோபர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (riz)...
உள்நாட்டு செய்திகள்

மக்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரம் குறைவானவை

wpengine
நாட்டில் மக்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரம் குறைவானவை என பேராசிரியர் சேனக பிபிலே நினைவு அமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துப் பொருட்களை குறித்து தர நிர்ணயங்களை விதிக்க 100 நாள் அரசாங்கம்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

புனித அல் அக்ஸாவினை குறிவைத்து இஸ்ரேலியரின் தாக்குதல்

wpengine
ஜெருசலமில் உள்ள அல் அக்ஸா மசூதி வாளாகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைப்பெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அல் அக்ஸா மசூதி முஸ்லிம்கள் கட்டுபாட்டில் உள்ளது....
உள்நாட்டு செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக வழக்குத் தொடரும் ஜாதிக ஹெல உறுமய

wpengine
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முய்றசியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புனர்வாழ்வு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சாலிக்கு சேறு பூசுவது யார்

wpengine
  இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்துக்குத் தலைகுனிவைக் கொடுத்த ஒரு விவகாரமாக சாலி விகாரம் அமைந்திருக்கின்றது. ஊடகங்கள் முன் வந்து பேசுபவர்கள்-வாயடிப்பவர்கள் எல்லோரையும் முஸ்லிம் சமூகம் தலைவராக் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு இந்த...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை நேற்று இருளில் மூழ்கியமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க – அமைச்சர் ரஞ்சித்

wpengine
நாடளாவிய ரீதியாக இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மின்சார தடை ஏற்பட்டது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன. எனினும் மின்சார விநியோகம் சில மணித்தியாலங்களுக்கு பின்னர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை

wpengine
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு குற்ற புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. பாரியளவிலான பல குற்றச்சாட்டுகளின் கீழ் பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம்,...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரக் குவியும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு

wpengine
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு 30 ஆயிரம் வெளிநாட்டினர் சென்றுள்ளதாக தற்போது  தகவல் வெளியாகியுள்ளது. பிரபல அமெரிக்க நாளிதழ்...