Month : November 2015

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி,பிரதமர் உட்பட 75 பேரை உயர் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

wpengine
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று அறிவித்துள்ள பிரதம நீதியரசர் கே.சிறிபவன், மைத்திரி உள்ளிட்ட 75 பேரை அடுத்த மாதம் 15ஆம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...
உள்நாட்டு செய்திகள்

ஜனகவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று...
விளையாட்டு

வெற்றிக்காக சுழற்பந்தை நம்பியிருக்க முடியாது – கிறிஸ் கெய்ல்

wpengine
இந்திய கிரிக்கெட் அணியின் பலமாக சுழற்பந்து வீச்சு இருக்கிறது. உள்ளூர் மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீரர்களால் தான் வெற்றி கிடைக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் தான் இந்திய ஆடுகளங்களும் அமைக்கப்படுகிறது....
உலக செய்திகள்

அன்வர் இப்ராஹீமை விடுதலை செய்ய ஐ.நா.கோரிக்கை

wpengine
மலேசிய எதிர்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை எனக் கூறியுள்ள ஐ நா குழு அவரை விடுவிக்க கோரியுள்ளது. மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் குதவழி உறவில் ஈடுபட்டார்...
உலக செய்திகள்

சீனாவில் தொடரும் ‘தம்பதிக்கு ஒரு குழந்தை” கொள்கை

wpengine
சீனாவின் ‘தம்பதிக்கு ஒரு குழந்தை” என்ற கொள்கை, தொடர வேண்டுமென , தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கையானது தளர்த்தப்படுமென எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு...
உள்நாட்டு செய்திகள்

சொய்சா படுகொலையுடன் மேலும் ஒருவர் கைது

wpengine
அனுராதபுரம் இரவு விடுதி உரிமையாளர் மற்றும் கராத்தே ஆசிரியரான வசந்த சொய்சா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் –...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்றைய பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

wpengine
பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். இந்தக் குறித்த ஆர்ப்பாட்டம்,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த உட்பட ஏழுபெரின் வழக்கிற்கு ஆதாரம் சேகரிக்க இ.போ.ச கோரிக்கை

wpengine
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 14 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழுபேருக்கு எதிராக...
உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

wpengine
சர்வதேச பொலிஸான இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில், இலங்கை கைச்சாத்திடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டர்போலுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் கைச்சாத்திடவுள்ளார். உகண்டாவில் நடைபெற்றுவரும் சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பொலிஸ்மா...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அப்ரிடியுடன் உறவு வைத்த மொடல் அழகிக்கு மதவாதிகள் பாத்வா

wpengine
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் உறவு கொண்டதாக கூறிய மொடல் அழகி அர்ஷி கானுக்கு மதவாதிகள் பாத்வா (தீர்ப்பு) விதித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை அர்ஷி கான் தனது டுவிட்டர் பக்கத்தில்...
உள்நாட்டு செய்திகள்

இற்றைவரை உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத மு.பா.உறுப்பினர்கள்

wpengine
இதுவரை தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தங்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசு பணம் பசிலின் மனைவியின் அறக்கட்டளைக்கு

wpengine
3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே இந்தக் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அரச...
உள்நாட்டு செய்திகள்

சேயா கொலை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றிற்கு மாற்றக் கோரிக்கை

wpengine
கொட்டாதெனியாவ சிறுமி சேயா பாலியல் வன்புனர்வுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் மஜிஸ்திரேட் நீதிமன்றிடம் கோரியுள்ளனர். சேயா கொலை தொடர்பான வழக்கு நேற்று மினுவன்கொட...
உள்நாட்டு செய்திகள்

ஜனக பண்டார இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்

wpengine
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். மாத்தளை திம்புல்கமுவ பிரதேசத்தில் கடந்த 1999ம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித படுகொலை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக மாணவர்களால் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine
கொழும்பில் இன்று(03) பாரியளவில் மாணவர் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சபையின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிரில்...