Month : November 2015

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு

wpengine
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டிலிருந்து கடந்த...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

வோடபோன் நிறுவனத்தை முடக்கிய ஹேக்கர்கள்

wpengine
முன்னணி மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி 2 ஆயிரம் பேரின் வங்கி தகவல்களை திருடியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இங்கிலாந்தை சேர்ந்த 1827 வோடபோன்...
உலக செய்திகள்

ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச்சிதறியது – விசாரணைகளில் அம்பலம்

wpengine
எகிப்தில் கெய்ரோ அருகேயுள்ள ஷராம் எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் சிருவாய் தீபகற்ப பகுதியில் ஹசானா மலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்...
உள்நாட்டு செய்திகள்

மக்களுக்கு சுமையற்ற வரவு செலவுத் திட்டம் – கரு

wpengine
அடிப்படையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மீது சுமையை செலுத்தாத வகையில் அந்த...
உலக செய்திகள்

துருக்கி பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி

wpengine
துருக்கியில் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இவரது ஏ.கே.பி.கட்சி கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரது ஆட்சி மெஜாரிட்டியை இழந்தது....
உள்நாட்டு செய்திகள்

பழிவாங்கலில் என்னையும் கைது செய்ய திட்டம் – கம்மன்பில

wpengine
பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் ஊடாக தன்னை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு அறியக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரபா சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம் – கோத்தாபய

wpengine
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மேர்வின் சில்வா போன்றோரினால் சுமத்தப்பட்டு வருகின்ற தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து ஆராய பிரதமரினால் குழு

wpengine
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார். கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள் விடயம்...
உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கு திருப்தியில்லை – அ.இ.மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர்

wpengine
முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவுடன் ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசாங்கம், முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாகத் தெரியவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் அன்வர் நெளஷாத் தெரிவித்தார். இது குறித்து...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரபாகரனின் பதுங்கு குழி மஹிந்தவின் பதுங்கு குழியிலும் பெரியதே – தயாசிறி

wpengine
பதுங்கு குழி அமைக்கப்பட்டதும் அது பற்றி தகவல் வெளியிட்டதும் பிழையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பதுங்கு குழி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அப்போது நாட்டில்...
உலக செய்திகள்

எகிப்து விமான விபத்தில் பலியானோரில் 163 உடல்கள் மீட்பு

wpengine
எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டவர் இலங்கையில் கைது

wpengine
கடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த 8 பேரில் ஒருவர், நேற்று தெஹிவளை நதிமல பிரதேசத்தில் வைத்து  கைது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

wpengine
அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர். இன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை நடத்தவுள்ளனர். இன்னும், கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அனுரவுக்கு திடீர் மாரடைப்பு

wpengine
மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவரை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா கொலையின் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine
ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் வன்புணர்வு படுகொலையுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சமன் ஜயலத்தை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....