நிஷாந்த விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக ஆஜராகினார். ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்துள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்,மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை...