Month : June 2016

உள்நாட்டு செய்திகள்

(UPDATE) – தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி, வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

wpengine
மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பிரதியமைச்சர் பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பாலித தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி (PHOTOS) பிரதியமைச்சர் பாலித தெவரபெரும், மின்விசிறியில், கழுத்தை கட்டிக்கொண்டு...
உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

wpengine
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் பிணை வழங்க இன்று வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளார். அவரது பிணை மனுவை...
உலக செய்திகள்

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடக்கூடாது – ரஷ்யா

wpengine
இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்யக் கூடாது என ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் ரஸ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியமற்றது...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவு

wpengine
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுள் 05...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஜப்பான் வாகனங்களின் விலைகளில் மீண்டும் உயர்வு

wpengine
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் யென்னின் பெறுமதி அதிகரிப்புடன் வாகனங்களின் விலைகளும் உயர்வடையும் என சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், அதன் பாதுகாப்பு அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ரம்புக்கண பதமுரே மைதானத்தில் இரவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில்...
உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

wpengine
இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவை அவமதித்தமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி உறுப்புரிமையும் பதவியும்..

wpengine
அமைச்சர் சரத் பொன்சேகா சற்று முன்னர் சிறிகொத்தவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட சரத் பொன்சேகாவிற்கு...
விளையாட்டு

2018 T20உலகக் கோப்பை – இன்னும் இரு அணிகள் சேர்ப்பு

wpengine
2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றில், இரண்டு அணிகளுக்கு மேலதிக இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தகுதிகாண் சுற்றில் மேலுமிரு அணிகளுக்கும் இடம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இவ்வாண்டு இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

wpengine
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் எட்டு மணித்தியால நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. மன்னார் நீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் முருங்கன் நீர் விநியோக மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

wpengine
சத்தோச பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பேரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine
கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹ­மட்­டுக்கு எதி­ராக சட்­டத்­த­ரணி பி. லியன ஆராய்ச்சியினால்  கொழும்பு உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று விசா­ர­ணைக்­காக எடுத்துக் கொள்­ளப்­பட்டபோது தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த...
உள்நாட்டு செய்திகள்

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் செபடம்பரில் விசாரணைக்கு..

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2004 ஆம்...
வாழ்க்கை

காதலில் தோற்றுத்தான் பாருங்களேன்… நிதர்சன உண்மைகள்..

wpengine
இந்த உலகில் அப்பா அம்மா இறந்தால் கூட கண்ணீர் விடுவார்கள், ஆனால் காதலியோ காதலனோ இறந்தால் தான் உயிரையே விடுவார்கள் என்ற வசனங்கள் எல்லாம், கேட்பதற்கும் பேசுவதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால், நிஜ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை

wpengine
பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அல்லது கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி ஆஜராகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு...