ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின்...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், இலங்கைக்கான...
1 கிலோ அரிசியின் விலை 5 முதல் 10 ரூபா வரை குறைவடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின்...
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 8 ரூபாவிலிருந்து 9 ரூபாய் வரையும், அதிலிருந்து ஆரம்பிக்கும் கட்டணங்கள் 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது....
இந்த வருட எசல பெரஹெராவிற்கு வளர்ப்பு யானைகள் 15 தொடக்கம் 20 வரை பற்றாகுறையாகவுள்ளதாக கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்த பெரஹெரவில் 70 யானைகள் கலந்து...
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்தான கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கை இன்று கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த விசாரணை மீதான அடுத்த...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவானது நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தலைமையகத்தின் கட்டடமானது 70 வருடங்கள் பழமையானது என்றும்,இதன்...
மதுகம, மீகஹதென்ன ஆரம்ப வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்காக 10 மாணவர்களை சேர்த்து கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் பெற்றோர்களால் மதுகம வலயகல்வி அலுவலகத்தின் முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது....
துருக்கியிலுள்ள விமான நிலையத்தின் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்டிருக்கலாம் என துருக்கி பிரதமர் பினாலி யில்ட்ரிம் ( Binali Yildirim) தெரிவித்துள்ளார். குண்டுத் தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்...
அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இன்று கோப் குழுவை சந்திக்க உள்ளார். இன்று பகல் 2.00 மணிக்கு கோப் குழுவை சந்திக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில்...
கடந்த வாரம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய வட் வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுர, தம்புத்தேகம மற்றும் மதவச்சி ஆகிய நகர்களில் இன்று (29) வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு வியாபாரிகள் தீர்மானம் எடுத்துள்ளனர். அந்நகரின் வியாபார...
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரா தன்னுடைய ஆல் டைம் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள், மேத்யூ ஹெய்டன் ராகுல் டிராவிட் பிரையன் லாரா ரிக்கி பொண்டிங்...
சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை...
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலத்தை நீடிக்காமல், மத்திய வங்கியின் பிணை முறிகளினால் இழக்கப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி...