Month : August 2016

உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சிக்குக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்.

wpengine
உடுதும்பர பகுதிக்கான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக பிரதி அமைச்சர் அனுருத்த ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்கட்சியின் யடிநுவர பகுதி அமைப்பாளராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி...
உள்நாட்டு செய்திகள்

வஸீம் கொலை – அழைப்பாணை கையளிக்க தாமதித்ததினால் வழக்கு ஒத்திவைப்பு.

wpengine
பிரபல றகர் வீரரான வஸீம் தாஜூதீனின், மரண விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு, நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடக்கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த IOC தீர்மானம்.

wpengine
டீசலுக்கான தீர்வை வரி அதிகரித்தமையினால் டீசல் மற்றும் பெற்றோல் இனது விலைகளை அதிகரிக்க லங்கா இந்தியன் ஒயில் சங்கமானது(IOC) தெரிவித்துள்ளது. குறித்த வரியானது வியாபாரிகள் மத்தியில் அதிகம் தாக்கம் பிடித்துள்ளதாக ஐஓசி நிறுவன  முகாமைத்துவப்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வயதாகிப்போன மஹிந்த!!!

wpengine
70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்துக்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்! அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு

wpengine
ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிவேக வீதி உரிமையினை கோருகிறார் முன்னாள் ஜனாதிபதி..

wpengine
தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியவற்றின் உரிமை தனக்கும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் குறித்த அதிவேக பாதையானது நிர்மாணிக்கும்...
உள்நாட்டு செய்திகள்

ரியோ ஒலிம்பிக் சவாரி குறித்து தயாசிறி வாய்திறந்தார்..

wpengine
ஒலிம்பிக் போட்டிக்கு 40 பேர் சென்றமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவித்துள்ளார். “இவ்வருட ரியோ ஒலிம்பிக்கிற்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான 40 பேர் மாத்திரமே சென்றிருந்தோம், இதில் விளையாட்டுக்குழுவிற்கு...
உள்நாட்டு செய்திகள்

சஷிந்திர நிதிக் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவில் ஆஜர்.

wpengine
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் சமூகமளித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நன்றியில்லா வீரர்களை நினைவூட்டிய டில்ஷானின் மனக்கவலைக்கு மஹேல சங்கா தீனி..

wpengine
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த சமயம் முன்னாள் தலைவர்கள்,பயிற்சியாளர்கள் அதேபோன்று சில வீரர்கள் கூட எனக்கு எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்காத சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்தது, என திலகரத்ன டில்ஷான் பெரும் சங்கடங்களுக்கு மத்தியில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாழ்க்கைக்கு 200 கோடி ரூபா கடன்!

wpengine
அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வாகன உரிமத்திற்கு சமனாகும் வகையில் அவர்களுக்கு கடன்தொகை வழங்குமாறு இலங்கை வங்கியிடம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு கடன் தொகை வழங்க வேண்டுமாயின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும்,...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல அனுமதி.

wpengine
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம், இன்று(30) அனுமதி வழங்கியது. அனுமதி பத்திரங்கள் இன்றி, யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார்...
உள்நாட்டு செய்திகள்

எக்னெலிகொட கொலைக்கான பொறுப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவின் பக்கம் சாய்கின்றது..

wpengine
பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தலானது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதை, நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே நீதிமன்றில் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நேற்று(29)...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக வலுப்பெறும் மற்றுமோர் குற்றச்சாட்டு.

wpengine
யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா பெற்றுக்கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று..

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(30) கூடவுள்ளது. இன்றிரவு 7.00 மணியளவில் கொழும்பு 7 மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் குறித்த இந்த கூட்டம் நடைபெறவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய மற்றுமொரு சந்தேகநபர் கைது (UPDATE)

wpengine
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சந்தேக நபர்(27) மொறட்டுவ பகுதியிலிருந்து கைது.. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய சந்தேகநபர் கைது.. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...