Month : November 2016

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

wpengine
பாராளுமன்ற சுற்று வட்டம் தொடக்கம், பாராளுமன்றம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து சமுர்த்தி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

மாத்தறை நில்வளா கங்கை திட்ட மோசடி – நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல்..

wpengine
மாத்தறை நில்வளா கங்கை திட்டத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கடந்த சனிக்கிழமை(26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டிருந்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது குறித்த இந்த மோசடி தொடர்பான...
உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரர் உள்ளிட்ட 13பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை..

wpengine
பத்தரமுல்லை தலஹேன பிரதேச மத வழிபாட்டு மத்திய நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேரை ஜனவரி மாதம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கருணா அம்மானுக்கு விளக்கமறியல்.. (UPDATE)

wpengine
கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று(29) உத்தரவிட்டுள்ளது. அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப்...
உலக செய்திகள்விசேட செய்தி

சுமார் 72 பயணிகள் பயணித்த விமானம் விபத்து.. (PHOTOS)

wpengine
பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளின் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் கொலம்பியாவில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் 72 பயணிகள் பயணித்துள்ளதாக, சர்வதேச ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே விபத்துக்கு...
கேளிக்கை

சூடான இரவில் பந்தாடிய ஷமத்காவின் புதிய வீடியோ இதோ..

wpengine
இராஜ் இனது ‘சூடான இரவு’ (Giniyam Rae) பாடலில் பிரபலம் பெற்ற ஷமத்கா பங்கேற்கும் மற்றுமோர் புதிய படைப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த புதிய பாடலானது;...
உள்நாட்டு செய்திகள்

மோட்டார் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் பதற்றநிலை – பொலிசார் குவிப்பு..

wpengine
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு இன்று சுமார் 3 ஆயிரம் பேர் வரையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும், சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள்  நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில்...
உள்நாட்டு செய்திகள்

நா.உறுப்பினர்களின் ஊதியத்தினை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைப்பு..

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தினை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சினால் குறித்த இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் இது குறித்த தீர்மானம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது....
உள்நாட்டு செய்திகள்

கருணா அம்மன் FCID முன்னிலையில் ஆஜர்..

wpengine
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

வஸீம் தாஜுடீனின் கொலை – விரைவில் மூவர் கைது..

wpengine
றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை தொடர்பிலான விசாரணைகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கோணத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய விரைவில் மூவர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வால்லெரின் பிடியெடுப்பை எடுத்த மகிழ்ச்சியினை நடுவருடன் கொண்டாடிய சச்சித் பத்திரன..

wpengine
முத்தரப்பு ஒருநாள் தொடரில் கடந்த ஞாயிறன்று(27) நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் அசத்திய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. குறித்த இந்தப்...
உள்நாட்டு செய்திகள்

இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால கருணைக் காலம்..

wpengine
இடது பக்கமாக முன்னோக்கி செல்லும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றத்திற்காக ஒரு வருட கருணைக் காலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று(28) நாடாளுமன்றத்தில்...
உள்நாட்டு செய்திகள்

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் சர்ச்சை நிலை..

wpengine
வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு உரிய மருத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள், நாடு முழுவதும் குழப்பகரமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து வைத்திய பிரிவு...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பிடல் காஸ்ட்ரோ இனது இழப்பிற்கு பின்னர் கியூபா – அமெரிக்கா உறவுகள் நிலைக்குமா..

wpengine
பிடல் காஸ்ட்ரோ மரணத்தால் கியூபா உடனான உறவை பலப்படுத்துவதில் அமெரிக்காவின் முயற்சிக்கு பாதிப்பு இருக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம்(26) தனது...