ஷரிஆ சட்டம் கோரும் முஸ்லிம்கள் சவூதி அரேபியா செல்லலாம் – ஞானசார காரசாரம்.
ஷரிஆ சட்டம் தொடர்பாகப் கதைக்க வேண்டுமாயின் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்லுமாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய...