Month : November 2016

உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் திட்டம் அமுலுக்கு..

wpengine
இன்று முதல் உக்கும் மற்றும் உக்காக் குப்பைகள் என்ற அடிப்படையில் இரு வகையாக வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிப்பதற்கு அனைத்து மாநகர சபைகளும் தீர்மானித்துள்ளது. மேற்குறித்த இந்த வேலைத் திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால...
உள்நாட்டு செய்திகள்

சிகரெட் ஒன்றின் விலை ரூ.5 ஆல் அதிகரிப்பு.. (முழு விபரம்)

wpengine
இன்று முதல் அனைத்து வகையான சிகரெட்டுக்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிகரெட் ஒன்று ரூ.5 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

SAITM தனியார் மருத்துவமனை குறித்து அரச மருத்துவ தொழிற்சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine
மாலபே சைட்டம் (SAITM) தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது. நாளை(02) முதல் நாடு தழுவிய ரீதியில் மேற்குறித்த போராட்டங்கள்...
உள்நாட்டு செய்திகள்

யாழ் பல்கலை விவகாரம் குறித்து இன்று விஷேட கலந்துரையாடல்.

wpengine
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்ச்சைகள், மாணவர்களது மரணம் குறித்த விசாரணை தொடர்பில், இன்று ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிகரிக்கப்பட்ட வற் வரி இன்று முதல் அமுலுக்கு..

wpengine
பெறுமதி சேர் வரி(வற்) மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று(01) முதல் அமுலுக்கு வருகின்றன. கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்படி முன்பு 11%...
உள்நாட்டு செய்திகள்

சட்ட மா அதிபரிடம் கோப் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணிப்பு.

wpengine
கோப் அறிக்கையை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்பு விடுத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

கடவுச்சீட்டு குறித்து இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அவசர கோரிக்கை..

wpengine
கடவுச்சீட்டு காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கு – சிறப்பு ஜுரிகள் சபை முன்பாக 22ம் திகதி முதல் விசாரணை..

wpengine
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு சிங்களம் பேசும் சிறப்பு ஜுரிகள் முன்பாக எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை ஏலவே வழங்கியிருந்த...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்.

wpengine
கோட்டை, ரயில் நிலையத்துக்கு முன்னால் ஊனமுற்ற இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு...