கோப் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு சிறப்புரிமை மீறலாகும் – பிமல்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கோப் குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து நேற்று(27) நாடாளுமன்ற மற்றும் கோப குழுவின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்துக்குக் கொண்டு...