கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி இன்று(27)…
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று(27) நுகேகொடையில் நடைபெறவுள்ளது. பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பேரணியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து...