Month : March 2017

விளையாட்டு

ஆஸி அணியிடம் இந்தியா தோற்றமைக்கு காரணம் ஆடுகளமே.. ICC.யின் போட்டி நடுவர் அறிக்கை….

wpengine
இரண்டரை நாளிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டு வந்த புனே ஆடுகளம் மோசமானது என்று ICC.யின் போட்டி நடுவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி புனேவில் நடைபெற்றது. முதல்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு…

wpengine
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் இன்று(01) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் ரவைகள் 10 உம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று வழக்கு தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

UPDATE – பெந்தொட்ட கடலில் நீராட சென்ற மாணவனின் சடலம் மீட்பு…

wpengine
பெந்தொட்ட கடலில் நீராட சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இரவு 9.00 மணியளவில் கடற்படை நீர்மூழ்கும் அதிகாரிகளால் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு…

wpengine
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 27  இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும்...
உள்நாட்டு செய்திகள்

களுத்துறை துப்பாக்கி சூடு – பிரதான கைதி ‘சமயங்’ தொடர்பில் சர்ச்சை…

wpengine
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது, சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனான ‘ரணாலே சமயா’ அல்லது சமயங் என அறியப்படும் அருண தமித் உதயங்க...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அசேல மற்றும் சீகுகே ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு…

wpengine
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீகுகே பிரசன்ன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I, அசேல குணவர்தன ஆணைப்பத்திரம்...
உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்…

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த தினம் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார். இதன்போது அவரை இலங்கைக்கு...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின்(Thel Bala) உடலம் இலங்கைக்கு….

wpengine
இந்தியாவில் உயிரிழந்த முன்னாள் பாதாள கடத்தல் குழுவின் முன்னாள் தலைவர் தெல் பாலா (Thel Bala) என்ற கருப்பையா பாலாவின் உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று(01) காலை விமானத்தின் மூலம் அவரின் உடலம் இலங்கைக்கு...
உள்நாட்டு செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூடு – ஹொரணை தொழிற்சாலை STF இனால் சுற்றிவளைப்பு…

wpengine
களுத்துறை சிலைச்சாலையிருந்து கைதிகளுடன் பயணித்த பஸ்ஸின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட குழு, தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் இடத்தை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஹொரணை...
கேளிக்கை

இளைய தளபதியின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் வரவுள்ள பிரபல பாலிவுட் நடிகர் இவருதானுங்க…

wpengine
தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்யின் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. அப்படி ரீமேக் செய்யப்பட்ட பல படங்கள் அங்கேயும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கியிருக்கிறது. உதாரணமாக விஜய்யின் கத்தி...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இறுதிப் போட்டியினை பாகிஸ்தானில் நடாத்துவதற்கு “பைத்தியம்”…

wpengine
பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு இருபது இறுதிப் போட்டியினை பாகிஸ்தான் லாகூர் நகரில் நடாத்த தீர்மானித்தது “பைத்தியம்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தானுக்கு உலகிலுள்ள எந்த கிரிக்கெட்...
விளையாட்டு

இலங்கை அணியினை துடைத்தெறிவது சுலபமென பங்களாதேஷ் அணித் தலைவர் நம்பிக்கை….

wpengine
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக அரசு உறுதி – மங்கள சமரவீர…

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் நேற்று(28) உரையாற்றுகையில், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தமது அரசு உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர்...
உலக செய்திகள்

ஊழல் மோசடி வழக்கில் சம்சுங் நிறுவன தலைவரின் மகன் மீதும் குற்றச்சாட்டு…

wpengine
தென்கொரியாவில் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் அதிபரின் மகன் மீது லஞ்சம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையிடம், அவரது தோழி சோய் சூன் சில்லுக்கு மிகுந்த...
உள்நாட்டு செய்திகள்

பாவனைக்கு தகாத மருந்துவகைகளை வைத்திருந்தமைக்கு ரூ. 75,000 அபராதம்…

wpengine
பாவனைக்கு தகாத மற்றும் போதை மருந்து வகைககளை தம் வசம் வைத்திருந்த நபரொருவருக்கு எதிராக 75,000 ரூபா அபராதம் விதித்து கொழும்பு கோட்டை நீதிபதியும் மாவட்ட நீதிபதியுமான லங்கா ஜயரத்ன அவர்கள் நேற்று(28) உத்தரவு...