Month : April 2017

விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது…

wpengine
ஆசியா கிண்ண வளர்ந்து வரும் அணிகளுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. சிட்டகாங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை 23 வயதுக்குற்பட்டோர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று…

wpengine
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு, இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்கவுள்ளார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாஸ...
உள்நாட்டு செய்திகள்

நுகர்வோர் சட்டம் மீறப்படுகையில் அது தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இல…

wpengine
தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சந்தையில் நிலவும் பிரச்சினைகளை குறைத்துக் கொண்டு நுகர்வோரை மோசடி வர்த்தகர்கள் மற்றும் முறைகேடான சேவை வழங்குனர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வர்த்தக மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

சில கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine
கோரிக்கைகளான வேதன முரண்பாடுகள் நீக்கப்படாமை மற்றும் ஊழியர் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சேவை சங்கம் இம்மாதம் 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. குறித்த இந்தப்...
உள்நாட்டு செய்திகள்

வைரஸ் AH1N1 எச்சரிக்கை காரணமாக பேராதனை பல்கலைக்கழக பீடங்களுக்கு பூட்டு…

wpengine
வைரஸ் AH1N1 இனது எச்சரிக்கை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் , பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் நாளை(04) மதியம் 12.00 மணி முதல் மூடப்படவுள்ளன. (rizmira)...
உள்நாட்டு செய்திகள்

சைட்டம் விவகாரம் – கால வரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகிறது GMOA…

wpengine
மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கால வரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு தயாராகியுள்ளதாக அரச வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆனது எதிர்வரும் 07ம் திகதி ஆரம்பாகவுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன காலமானார்…

wpengine
இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன அவரது புதல்வர் ரவி ஜெயவர்தன(80) கொள்ளுப்பிட்டி, கெபிடல் ரெசிடென்ஸ் வீதியில் இன்று(03) மதியம் காலமானார்.     (rizmira)...
உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நாட்கள் அறிவிப்பு…

wpengine
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதனடிப்படையில் , இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 26ம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு...
உலக செய்திகள்

கனடா உட்பட 16 நாடுகளுக்கு புதுவித சிக்கல் – கையொப்பமிட்டார் ட்ரம்ப்…

wpengine
அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்படைவதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ, ஐயர்லாந்து, இந்தியா, வியட்நாம், இத்தாலி, தென் கொரியா, மலேசியா,...
உள்நாட்டு செய்திகள்

ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine
கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மூவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா பிரதான நீதவான்...
உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல இன்று(03) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனது மகளை பார்ப்பதற்காக இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம்...
கேளிக்கை

மீளவும் சங்கா தலைமையில் இலங்கை அணி…

wpengine
இலங்கை கிரிக்கெட் அணியின் மந்த நிலையினை கருத்தில் கொண்டு குமார் சங்கக்கார’வை மீளவும் இலங்கை அணியில் சேர்ப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு கவனம் செலுத்தியுள்ளதாக சிங்கள பிரபல செய்தித்தாள் ஒன்று செய்தி...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில், நாளை நீர் விநியோக தடை…

wpengine
நாளை(04) காலை 9.00 மணி முதல் கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில், 18 மணி நேர நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொஸ்கஸ் சந்தி,...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையிலிருந்து IS அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள் குறித்து பிரதமர் ரணில் விசேட கருத்து…

wpengine
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்....
உலக செய்திகள்

தீவிரவாத அச்சுறுத்தலால் இங்கிலாந்து விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு…

wpengine
இங்கிலாந்தில் உள்ள அணு மின் நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது விமான நிலையங்களில் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் அதிநவீன சோதனை இயந்திரங்கள் கண்டுபிடிக்க...