அனர்த்தங்கள் குறித்து அரசு ஆயத்தமாக இருக்கவில்லை – கபே அமைப்பு குற்றச்சாட்டு..
அனர்த்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசுக்கு குற்றம் சுமத்தியுள்ளது. அவசர அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய முன் ஆயத்தங்களுடன் இருக்கவில்லை எனவும்...