Month : May 2017

உள்நாட்டு செய்திகள்

அனர்த்தங்கள் குறித்து அரசு ஆயத்தமாக இருக்கவில்லை – கபே அமைப்பு குற்றச்சாட்டு..

wpengine
அனர்த்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசுக்கு குற்றம் சுமத்தியுள்ளது. அவசர அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய முன் ஆயத்தங்களுடன் இருக்கவில்லை எனவும்...
உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றுவட்டம் ஜூன் மாதம்.

wpengine
2018ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வௌியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஊடகங்களின் ஊடாக அவை வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரு மாதச் சம்பளத்தை அன்பளிப்பாக கொடுத்த அமைச்சர்

wpengine
பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது ஒரு மாதச் சம்பளத்தை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார். தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஹெலிகொப்டரில் உணவு விநியோகித்த அமைச்சர் வஜிர!

wpengine
காலி மாவட்டத்தின் லங்கா கம போன்ற கஷ்டப் பிரதேசங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் ஹெலிகொப்டர்கள் வழியாக உணவுப் பொருட்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் லங்கா கம உள்ளிட்ட சில மலைப்பள்ளத்தாக்குக் கிராமங்கள் வெள்ளத்தினால்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நான் எவனுக்கும் பயந்தவன் இல்லை! மிரட்டல் விடுத்த பிரதமரின் பிரதானி

wpengine
பிரதமரின் சமூக வலைத்தள பிரதானியான துஷார வன்னி ஆராச்சி ஊடகவியலாளர் ஒருவரை மிரட்டும் ஆதாரம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. விமுக்தி என்ற ஊடகவியலாளலர் ஒருவரையே துஷார வன்னி ஆராச்சி தொலைபேசி அழைப்பினூடாக மிரட்டி உள்ளார். இவர்கள்...
கேளிக்கை

பா.உறுப்பினர் சதுர வெள்ள நிலையினை பார்வையிட சென்றது இப்படித்தான்.. (Photos)

wpengine
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையுடன் கூடிய வெள்ள நிலையினை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன வருகை தந்திருந்த விதம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் கேலிக்கும் உள்ளாகியுள்ளது எனலாம்.. குறித்த புகைப்படம்;...
உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு..

wpengine
நீரில் மூழ்கியதால் மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையியேயான பகுதி வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் , தற்போதைய நிலையில் தெற்கு அதிவேக வீதியில் கடவத்தை தொடக்கம் கொக்மாதுவ...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித நியமிப்பு..

wpengine
இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை தடகள சங்கத்தின் தலைவர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் அவருடன் போட்டியிட்ட சுகத் திலகரட்ன தோல்வியடைந்துள்ளார். மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜப்பான் விஜயம்..

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக நாளை(31) ஜப்பான் செல்லவுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 10 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், ஜப்பானிலுள்ள சில பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில் பங்கேற்பார்...
உலக செய்திகள்

ரஷ்யா ஜனாதிபதி ஐ.எஸ் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர் – அமெரிக்காவின் ஆயுத சேவை..

wpengine
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் ஐ.எஸ் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர் என அமெரிக்காவின் ஆயுத சேவை செனட் தலைவர்...
உள்நாட்டு செய்திகள்

ஜுன் மாதம் முதல் வட மாகாணத்தில் மின் விநியோகம் தடை..

wpengine
ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத்தடையானது, ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை...
உள்நாட்டு செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..

wpengine
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள நீர் உயர்வடைந்து...
உள்நாட்டு செய்திகள்

வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவச மின் இணைப்புக்கள்..

wpengine
வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மின்சார கட்டணங்களை அறவிடாதிருக்கவும் மின்மானிகள் மற்றும் மின் இணைப்புக்களை இலவசமாக பெற்றுக் கொடுக்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள் புத்துருவாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித்...
உலக செய்திகள்சூடான செய்திகள்

MORA சூறாவளியினால் பங்களாதேஷில் சுமார் 10 இலட்சம் மக்கள் பாதிப்பு..

wpengine
வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியதால் சுமார் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த சூறாவளியானது தற்போது மணித்தியாலத்திற்கு 180Km...
உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஹரீன் இனது யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம்…

wpengine
அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான வாகனக் கொள்வனையும் இவ்வருடம் நிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. (rizmira)...