Month : May 2017

உள்நாட்டு செய்திகள்

8 மணித்தியால போராட்டத்தின் பின் அலுகொல்ல குன்று வனத்தீ கட்டுப்பாட்டுக்கு..

wpengine
பதுளை, அலுகொல்ல பிரதேச குன்று வனப்பகுதியில் நேற்று(01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினர் , பிரதேசவாசிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து தீயினை கட்டுப்படுத்த சுமார் 8 மணித்தியாலம் தேவைப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விலங்குகளை வேட்டையாடும் முகமாக...
உள்நாட்டு செய்திகள்

காலி முகத்திடல் சென்ற பா.உறுப்பினர்களால் ஸ்ரீ.சு.கட்சியில் பிளவு..

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாகத் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வாறு பிளவு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய பதவியின் முதல் பணியாக மஹிந்தவுக்கு வாழ் நாள் சிறை..? – மே தினத்தில் பொன்சேகா சூளுரை..

wpengine
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொரளை, கெம்பல் மைதானத்தில் நேற்று(01) இடம்பெற்ற ஐக்கிய தேசிய...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சனா இணை பின்தள்ளி சங்கா சாதனைப் புத்தகத்தின் பக்கங்களை மீண்டும் புதுப்பித்தார்..

wpengine
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றுமோர் புதிய சாதனைக்கு உள்ளாகியுள்ளார். அது, கிரிக்கெட் மைதான போட்டிகளில் ‘‘லிஸ்ட் A’’ பிரிவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 19,000 புள்ளிகளை கடந்த முதல் இலங்கை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இருந்த 10 எண்ணெய் களஞ்சியங்கள், இலங்கைக்கு..

wpengine
திருகோணமலையில், இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இருந்த சுமார் 10 எண்ணெய் களஞ்சியங்கள், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் குறித்த இந்த எண்ணெய் களஞ்சியங்கள்...
உள்நாட்டு செய்திகள்

பிணை முறி மோசடி – வசந்த சமரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine
மத்திய வங்கியின் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்...
உள்நாட்டு செய்திகள்

கண்டி, கொஹாகொடா குப்பை மேட்டில் எரிவாயு அச்சுறுத்தல்..

wpengine
கண்டி, கொஹாகொடா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேட்டில் எரிவாயு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ட்ரோன் கமரா பயன்படுத்தி பேராதனை பல்கலைக்கழகத்தின் நிபுணர்களின் உதவியுடன், இன்று(02) பரிசோதிக்கப்படவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை...
உள்நாட்டு செய்திகள்

மீதொட்டமுல்லை குப்பை மேடு மீண்டும் சரிவில்.. – அப்பகுதி மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரிக்கை..

wpengine
கொலன்னாவ – மீதொட்டமுல்லை குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரப்பட்டுள்ளது. முன்னதாக, அவதானத்திற்குரிய...
கேளிக்கை

கவர்ச்சிகர முன்னணி நடிகை சன்னி லியோனுடன் கைகோர்க்கிறார் சேவாக்..

wpengine
இந்தியாவின் கவர்ச்சிகர முன்னணி நடிகை சன்னி லியோனுடன் கிரிக்கெட் கமெண்டரி செய்ய நான் ரெடி என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நடைபெறும் பஞ்சாப்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் முத்தையா முரளிதரன்.. – ஆப்கான் வீரர்..

wpengine
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் ஆப்கான் வீரர் ரஷித் கான், தன்னுடைய திறமையான பந்துவீச்சுக்கு காரணம் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தான் என குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத்...
உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியல் அமைப்பு குறித்த குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள்..

wpengine
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24 ஆவது நினைவு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய வளம் அரச சொத்துக்களை பாதுகாக்குமாறு மஹிந்த உழைக்கும் மக்களிடம் வேண்டுகோள்..

wpengine
உயிர் கொடுத்து பாதுகாக்கப்பட்ட தேசிய வளங்கள் மற்றும் அரச சொத்துக்கள் என்பவற்றைப் பாதுகாக்கும் தேசிய கொள்கை கொண்ட அணியுடன் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல உழைக்கும் மக்களிடமும் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்....