8 மணித்தியால போராட்டத்தின் பின் அலுகொல்ல குன்று வனத்தீ கட்டுப்பாட்டுக்கு..
பதுளை, அலுகொல்ல பிரதேச குன்று வனப்பகுதியில் நேற்று(01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இராணுவத்தினர் , பிரதேசவாசிகள் மற்றும் காவற்துறையினர் இணைந்து தீயினை கட்டுப்படுத்த சுமார் 8 மணித்தியாலம் தேவைப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விலங்குகளை வேட்டையாடும் முகமாக...