மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணநாயக்கவின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டு அவர் பிணை முறி விசாரணை ஆணைக்குழு முன் ஆகஸ்ட் 2ம் திகதி ஆஜராக இருக்கும் நிலையில்,...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் 50% ஆவது மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படல் வேண்டும் எனக்கருதி, உறுப்பினர்களின் தொலைபேசிப் பாவனைக்காக மாதாந்தம் ரூ .25...
புதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர் அவர்களை சம்பிரதாயத்திற்காக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில், அக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா...
மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின்...
அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது. இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட...
இந்தியா – ஸ்ரீலங்கா (இண்டோ லங்கா ) ஒப்ந்தமும் ஹம்பாந்தோட்டை துறைமுக சீன- இலங்கை ஒப்ந்தமும் ஒரே நாளான ஜூலை 29ம் திகதியே கையொப்பமிடப்பட்டுளது. இரண்டு ஒப்ந்தங்களின் மூலமும் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓன்று...
உமா ஓய வேலைத் திட்டம் குறித்து ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் அதனை செயற்படுத்துவது குறித்தும் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று பதுளை கச்சேரியில் கூடவுள்ளது. இதன்போது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து...
வன்னிக்கான இராணுவ தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்....
இன்று பேராதெனிய பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றது. இவ்வூர்வலம்...
வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை நீர்விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....
நீர்மின் உற்பத்திநிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கலான நிலை தோன்றியுள்ளதாக மின்வலுத்துறை அமைச்சின் செயலாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்....
அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதனை அந்நாட்டு பிரதமர் உறுதி செய்துள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில்,...
வடகொரிய அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு கண்டணம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிவிவகார...
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற் தொழிலாளர்களையும் மற்றும் 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழக கடற்தொழிலாளர்கள்...
கொழும்பு கோட்டையிருந்து கண்டி வரையான நகர்சேர் ரயில்களின் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான நேர அட்டவணையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களம்...