ஜாம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்....
பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, தெரிவித்துள்ளார். பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும்...
அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு...
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்வரும் காலங்களில் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையில் இருந்து விலகப் போவதாக, அனைத்து இலங்கை அதிஷ்ட இலாபச் சீட்டு (லொத்தர்) விற்பனை...
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சற்று முன்னர் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்டி, முன்னதாக...
இலங்கை அணிக்காக தனது 40 வயது வரை விளையாட தயாராக இருக்கிறேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு 34 வயதாகும் இவர்...
`துருவ நட்சத்திரம்’, `சாமி-2′ படத்திற்கு பிறகு விக்ரம் தமிழின் முன்னணி இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்தை முடித்த விக்ரம், அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்தில்...
பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை மாற்றியுள்ளது. பிரபல தேடுபொறி தளமான கூகுளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004...
தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளின் இடைக்கால கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு ஒரு மாதத்தினுள் தீர்வு பெற்று தராத பட்சத்திலேலே தாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று(30)...
சிலர் வீட்டிலேயே பலகாரங்களைச் செய்வதிலும், வீட்டை அழகுப்படுத்துவதிலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கவனிப்பதிலும் மிகவும் வேலைப்பளுவாக இருப்பார்கள். அதே சமயம் களைப்பாகவும் உணர்வீர்கள். இவ்வளவு அலுப்பு சலுப்புகளுக்கிடையிலும் நீங்கள் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, எப்போதும்...
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பீட மாணவ...
நாளை(01) அல்லது நாளை மறுதினம்(02) பெரும்பாலும் சமையல் எரிவாயுகளது (Gas) விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ எரிவாயு (Litro gas) மற்றும் லாப் எரிவாயு (Laugfs...
பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஆகியோரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது. ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 8400ல் இருந்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்துவருவதால் அங்கு அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்...