Month : August 2017

உள்நாட்டு செய்திகள்

உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை நிலையங்களில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்க நடவடிக்கை

wpengine
இந்த ஆண்டிற்கான உயர் தரப் பரீட்சை இந்த மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர் தரப் பரீட்சை...
உள்நாட்டு செய்திகள்

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க தீர்மானம்

wpengine
இலங்கையில் வழக்குகளை விசாரிக்க எடுக்கும் காலத்தை குறைக்கும் நோக்கத்துடன்  மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை  75 இல் இருந்து 87 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம்   நீதிமன்ற அபிவிருத்திச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி...
உள்நாட்டு செய்திகள்

ரயில்களில் வியாபாரம் மற்றும்  யாசகம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

wpengine
ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற வர்த்தகம் மற்றும் யாசகம் ஆகியவற்றை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக,  ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன...
உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம் விரைவில்

wpengine
ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான உத்தேச சட்டம் சட்டவாக்க குழுவினால் இந்த உத்தேச சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்பு அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். இது குறித்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிணை முறி ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

wpengine
இன்று மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு கூடி  மேலதிக சட்டமா அதிபர் சார்ப்பித்த விண்ணப்பத்தை ஆராய்ந்ததன் பின்பு,  அர்ஜுன் ஆலோசியஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தொலைபேசிகள் சம்மந்தமான கணக்கை அடையவோ அல்லது அதன் தரவுகளை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ‘சயுரால’ கப்பல் செயற்பாடு  ஆரம்பம்  

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கும் வைபவம் நேற்று கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு பிரிவு வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயம்

wpengine
ஹைலெவல் வீதியின் சுற்று பாதைக்கு அருகில் நேற்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த...
விளையாட்டு

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆரம்பம்

wpengine
இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில்...
உள்நாட்டு செய்திகள்

அலோசியஸின் குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” வெளிக்கொணரப்பட்டது.  

wpengine
மத்திய வங்கி முறி தொடர்பான நேற்றைய ஆணைக்குழு விசாரணையின் போது அலோசியஸ் அனுப்பிய  குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” என இருப்பது கண்டறியப்படுள்ளது. அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் 8600...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு நகர மண்டப வீதிகளில்  கடும்  வாகன நெரிசல்

wpengine
இன்று தேசிய ரீதியாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக  போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத. இதில் பிரதான அங்கமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் பேரணி சுகாதார அமைச்சை நோக்கி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஷிரந்தி, யோஷித்தவை வழிக்கு கொண்டு வர   நீதிமன்ற உத்தரவு……………

wpengine
பிரபல ரக்பி வீரர் தாஜூடீன் கொலை  சம்பந்தமான விசாரணைக்காக கடந்த மாதம் 27 ஆம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஷிரந்தி, யோஷித்த ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பல்வேறு காரணங்களை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் கைது

wpengine
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள், அதன் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்து மற்றும் கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட   ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் நேற்று மாலை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டார். ...
உள்நாட்டு செய்திகள்

அவசர அவசரமாக வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது – மஹிந்த

wpengine
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதைப்புளிகள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்களிக்கப்பட்ட புனர்வாழ்வு நிறைவானதா என அவதானிக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. எனவே மேற்கத்திய நாடுகள் கூறுவது போல இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அவசர அவசரமாக...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சுக்குள் பலாத்காரமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட  சைட்டம் எதிர்ப்பு போரட்டத்தின் போது  சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியலை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அகற்றக்கோரி இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனம்

wpengine
இன்றைய தினத்தை தேசிய சைட்டம் எதிர்ப்பு தினமாக  பிரகடனப்படுத்தியுள்ளது சைட்டத்திற்கு எதிரான அமைப்பு. அண்மைய காலங்களில்  சைட்டத்திற்கு எதிரான போராட்டம்பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடராக, மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்குதல் உள்ளிட்ட...