Month : October 2017

உள்நாட்டு செய்திகள்

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைவு…

wpengine
அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டதனை அடுத்து அவர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அவர், உடன் அமுலுக்கு வரும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மங்கள’வால் பொருளாதாரம் சீர்குலைவு.. – ரவி தெரிவிப்பு..

wpengine
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 2017ம் ஆண்டுக்கான வருவாய் தொடர்பாக அரசினுள் தவறான அபிப்பிராயம் ஒன்று பிரச்சாரம் செய்யப்படுவதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தகவல்களின் படி, 2017ம் ஆண்டில் கடந்த இரண்டு, மூன்று...
உள்நாட்டு செய்திகள்

கேகாலை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine
கேகாலை மாவட்டத்திற்கு இன்று(30) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிலீற்றக்கு அதிகமாக மழைவீழ்ச்சி காணப்பட்டதினால் மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை...
உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

wpengine
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தி வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

மென்பானங்களுக்கு விசேட வரி…

wpengine
மென்பானங்களில் 06 கிராமிற்கும் அதிகளவில் சீனி சேர்கப்படுமாயின் வரி அறவிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியும் இதற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சீனியின் நுகர்வை கட்டுப்படுத்தும்...
உள்நாட்டு செய்திகள்

சைட்டம் குறித்த அரசின் நிலைப்பாடு கிழித்து எறியப்பட்டது…

wpengine
சைட்டம் குறித்த சர்ச்சைக்கு அரசினால் நேற்று(29) முன்வைக்கப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக மறுக்கிறோம் என சைட்டம் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், குறித்த தீர்மானத்தில் “சைட்டம்” பெயர் பலகைக்கு மாற்றீடாக மற்றுமோர் பெயர்...
உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டம்…

wpengine
யாழ், பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி இன்று(30) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அனுராதபுர சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு...
விளையாட்டு

சொந்த மண்ணில் சாதித்தது பாகிஸ்தான் அணி..

wpengine
இலங்கைக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர், முக்கிய...
உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று…

wpengine
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று(30) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த விவாதம் எதிர்வரும் புதன் கிழமை வரையில் விவாதிக்கப்படவுள்ளது. எனினும், குறித்த இந்த விவாதத்தின் இறுதியில் இடைக்கால...
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய அனுமதி…

wpengine
2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சவுதி அரேபியா அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளதுடன் அதற்கான புதிய திட்டங்கள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் குறித்த அரசின் நிலைபாட்டிற்கு இன்று சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்..

wpengine
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் இன்று(30) அறிவிக்கப்பட...
உலக செய்திகள்

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி…

wpengine
கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனாவில் நேற்று(29) நடைபெற்ற பேரணியில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கட்டலோனியா தனிநாடாக பிரிவது குறித்து நடத்தியிருந்த வாக்கெடுப்பில் 90...
உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் பதவியில் இருந்து துலிப் விஜேசேகர நீக்கம்…

wpengine
தபால் சேவைகள் பிரதி அமைச்சராக கடமையாற்றிய துலிப் விஜேசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

மீடியாகொட பகுதியில் வேன் ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு…

wpengine
காலி – மீடியாகொட பகுதியில் வேன் ஒன்று புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் கடும் மழை…

wpengine
நாட்டின் அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக இன்று(30) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, ஊவா மாகாணத்தில்...