முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்பட்சத்தில் கடினமான நடவடிக்கை..
அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) முன் அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். மாலபே, சைட்டம் தனியார் மருத்துவமனை...