Month : November 2017

உலக செய்திகள்

எரிமலை வெடிப்பு காரணமாக மூடப்பட்ட பாலி விமான நிலையம் மீண்டும் திறப்பு…

wpengine
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் எரிமலை சீற்றம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சாத்தியம்..

wpengine
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210Km தூரத்தில் நிலை கொண்டுள்ளது. குறித்த இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு...
உள்நாட்டு செய்திகள்

கெசல்கமுவ ஆற்று நீர் பெருக்கெடுப்பு.. – மக்கள் வெளியேற்றம்..

wpengine
நிலவும் காலநிலையினால் ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக...
உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையினால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…

wpengine
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவுகளால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓய வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. மேலும், தெற்கு கரையோர ரயில் பாதையில்...
உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோகத்தை சீர் செய்வதிலும் பாதிப்பு…

wpengine
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் மின் துண்டிப்பை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு கோரிக்கை..

wpengine
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்று(30) முழுவதும் தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60Km வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை...
உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரெலிய, பதுளை, மொனராகல மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்

சீரற்றக் காலநிலை காரணமாக பாடசாலை விடுமுறை…

wpengine
சீரற்றக் காலநிலை காரணமாக, தென், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பாடசாலைகள் தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று(30) குறித்த மாவட்டங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை...
உள்நாட்டு செய்திகள்

அனர்த்தங்கள் தொடர்பில் உடன் அறிவிக்கவும்..

wpengine
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட கூடிய பிரதேசங்கள் தொடர்பில், மக்கள் விளிப்பாக இருக்க வேண்டும் என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அனர்த்தங்கள் தொடர்பில் 117...
உள்நாட்டு செய்திகள்

களனிவெளி புகையிரத போக்குவரத்து பாதிப்பு…

wpengine
சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத வீதிகளில் மண்சரிவு மற்றும் மரம் முறிவுகள் ஏற்பட்டு புகையிரத போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. களனிவெளி புகையிரத வீதி, அவிசாவளை தொடக்கம் கொட்டாவ வரையிலான புகையிரத வீதியில் பல இடங்களில்...
வணிகம்

ஆடை உற்பத்திற்கு கூடுதல் பங்களிப்புக்களை வழங்க வேண்டும்…

wpengine
இலங்கைக்கு கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஆடை உற்பத்தித் துறைக்கு கூடுதல் பங்களிப்புக்களை வழங்க வேண்டும். இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் அமைச்சர் மங்கள...
உள்நாட்டு செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு.. – பொது மக்கள் அவதானம்…

wpengine
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தில் இன்று(29) பெய்து வரும் கடும் மழையினால் மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால், மேல்...
உள்நாட்டு செய்திகள்

தென் கொரியா – இலங்கைக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து…

wpengine
தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந் நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் க்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று(29) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியத் திணைக்களத்தின் முன் பதற்றநிலை…

wpengine
ஓய்வு பெற்ற பொலிஸ் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, ஓய்வூதியத் திணைக்களத்தின் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.   ####...
வாழ்க்கை

காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு…

wpengine
காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ...