சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்த இறுதி அறிக்கையில் தாமதம்…
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட நாள் விசாரணைக்கு பின் விசாரணையின் இறுதி சுருக்கமான அறிக்கை நாளை மறுதினம்(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்க உள்ளதாக...