Month : December 2017

உள்நாட்டு செய்திகள்

தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை…

wpengine
இயற்கை உரத்தை பயன்படுத்தி தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க விவசாய காப்புறுதிச் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை இம்முறை பெரும்போகம் முதல்...
உள்நாட்டு செய்திகள்

ஐ. நா சபையின் சிறப்பு குழு இன்று இலங்கை வருகை…

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் மூவரடங்கிய குழுவொன்று இன்றைய தினம்(04) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் தொடர்பில், குறித்த குழு ஆராயவுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

இ.போ.ச பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு – ஐவர் கைது…

wpengine
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பஸ்...
உள்நாட்டு செய்திகள்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று முதல்…

wpengine
சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று(04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தரவுகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு...
உலக செய்திகள்

சிம்பாப்வேயில் இடம்பெற்ற லொறி விபத்தில் 21 பேர் உயிரிழப்பு…

wpengine
சிம்பாப்வேயில் லொறி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 21 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொலிசார்...
உள்நாட்டு செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று…

wpengine
2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று(04) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் சுகாதாரம், தேசிய மருத்துவம் மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சுகளுக்கான...
உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்…

wpengine
புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு வீதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று(04) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பொலிசார், பொது மக்கள் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார கசிவால் இந்த...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தெற்கு அந்தமான் தீவிற்கு ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து...
உள்நாட்டு செய்திகள்

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்கள் களத்தில்..

wpengine
எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து செயற்படுவது குறித்து பொலிஸ்...
உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..

wpengine
பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.  ...
உள்நாட்டு செய்திகள்

208 உள்ளூராட்சிகளின் வேட்புமனு தினம் இன்று அறிவிப்பு..

wpengine
நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக தேர்தலை நடத்துவதற்கு தினம் அறிவிக்க முடியாதிருந்த 208 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களை கோரும் தினம் இன்று(04) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி, டிசம்பர் 18 ஆம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு..

wpengine
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 24...
உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையினால் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..

wpengine
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக நான்கு மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று(04) நடைபெறவுள்ளன. கடந்த 30ம் திகதி மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த...