Month : February 2018

உள்நாட்டு செய்திகள்

லலித் ஜெயசிங்கவின் பிணை நிபந்தனையினை தளர்த்த நீதிமன்றம் அனுமதி…

wpengine
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட லலித் ஜெயசிங்கவின் பிணை நிபந்தனையினை இன்று(28) முதல் தளர்த்த யாழ்.ஊர்காவற்துறை...
உள்நாட்டு செய்திகள்

மாணவி ஒருவர் மைதானப் பயிற்சியின் போது பலி…

wpengine
பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற திடீர் விபத்தில் அவிஸாவளை – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த 09 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சியின் போது அவர் கீழே...
உள்நாட்டு செய்திகள்

கங்காராம பெரஹெரா’வினை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்…

wpengine
கொழும்பு – கங்காராம விகாரையின் நவம் பெரஹெரா, இன்றும்(28) நாளையும் (01) நடைபெறவுள்ளது. இதனால், கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளில், இன்றும் நாளையும் மாலை 5.00 மணிமுதல், விசேட போக்குவரத்துத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...
உள்நாட்டு செய்திகள்

Update – தம்புத்தேகம ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 பேர் கைது… (VIDEO)

wpengine
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பதற்ற நிலைக்கு காரணமாக இருந்த சுமார் 40 ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்புத்தேகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள் நால்வர்...
உள்நாட்டு செய்திகள்

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? – அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

wpengine
அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,...
உள்நாட்டு செய்திகள்

தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை பெற மின்சார பொறியியலாளர்கள் எதிர்ப்பு…

wpengine
தனியார் துறையிடம் இருந்து அவசர தேவைகளின் பொருட்டு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி திட்டத்திற்கு, பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசர தேவைகளின் நிமித்தம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு…

wpengine
அவசர தேவைககளின் நிமித்தம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு சமர்ப்பித்துள்ளது. இதற்காக 250 கோடி ரூபா நிதியொதுக்குமாறு கோரி குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெலே சுதாவினை விடுவிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு…

wpengine
பிரபல போதைபொருள் வர்த்தகர் வெலே சுதாவை விடுதலை செய்வதாக கொழும்பு, மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம் களுஆராய்ச்சி, இன்று(28) உத்தரவிட்டுள்ளார். 6 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு…

wpengine
பூங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

Update – கைதான வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் விடுவிப்பு…

wpengine
கைது செயப்பட்ட வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள...
உள்நாட்டு செய்திகள்

சம்பா, நாடு நெல் மற்றும் கீரி சம்பா ஆகியவற்றிற்கு நிர்ணய விலை…

wpengine
பெரும்போகத்திற்காக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெரும்போகத்திற்காக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது மீள்பரிசீலனை மனு மார்ச் மாதம்…

wpengine
பேர்பசுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை மார்ச்...
உள்நாட்டு செய்திகள்

குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் இன்று(28) அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில்...
உள்நாட்டு செய்திகள்

லஹிறு மற்றும் சுகனானந்த தேரருக்கு பிணை…

wpengine
நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெம்பிட்டியே சுகனானந்த தேரர்...
வணிகம்

Construction- Expo கண்காட்சி ஜூனில் ஆரம்பம்…

wpengine
கட்டட நிர்மாணத்துறை பொறியியல் (Construction- Expo) மற்றும் வாஸ்த்து விஞ்ஞானம் தொடர்பிலான கண்காட்சி எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பசுமையை நோக்கிய இலங்கையின் பயணம் என்ற தொனிப்பொருளில் இக்கண்காட்சி கொழும்பு பண்டாநாயக்க...