Month : March 2018

உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிப்பு…

wpengine
காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் குறித்த தரப்பினருக்கு ஜனாதிபதி செயலகத்தால் நேற்று(28) அனுப்பிவைக்கப்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர தமது டுவிட்டர் தளத்தில்...
உள்நாட்டு செய்திகள்

மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகள் அகற்றப்பட மாட்டாது..

wpengine
புறக்கோட்டை, மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகளை, அங்கிருந்து அகற்றுவதற்கு, கொழும்பு மா நகர சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த...
கேளிக்கை

ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம், ஆயிரக்கணக்கான ரசிகர்களது கண்ணீருடன்… – (Photos)

wpengine
மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தின் போது… ஊர்வலக் காட்சிகளது புகைப்படங்கள் இதோ…     #rishma...
உள்நாட்டு செய்திகள்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine
எதிர்வரும் 03ம் திகதி தொடக்கம் மழை அல்லது கடுமையான மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றும்(01) நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என குறித்த திணைக்களத்தின்...
உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை அதிபரின் மரணம் – 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை…

wpengine
தலைமைத்துவ பயிற்சி வழங்கும் நிகழ்வின் போது, அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும் குறித்த இந்த சம்பவம் தொடர்பில் 02...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு…

wpengine
தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகளை வலுவூட்டும் இணைந்த 100 கடன் முன்மொழிவுத்திட்டங்களை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி...
உள்நாட்டு செய்திகள்

“சட்டத்தை எவரும் கையிலெடுக்க அனுமதிக்க முடியாது” – அம்பாறையில் அமைச்சர் ரிஷாட்…

wpengine
அம்பாறை அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்து பொலிஸ் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சியின்போது எடுக்கப்பட்ட காணொளி…...