Month : April 2018

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் குறித்து ACMC இனது தீர்மானம் இன்று(03)…

wpengine
பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இன்று(03) தீர்மானிக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இன்று, ரிசாட் பதியூதீன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆதரவாக வாக்களிக்க ரவி, பிரதமரிடம் கோரிய 02 பதவிகளும் இவைதான்…

wpengine
பொருத்தமான அமைச்சுப் பதவியொன்றும், ஐக்கிய தேசியக் கட்சியில் பொருத்தமான தலைமைப் பதவியொன்றும் தருவதாக எழுதப்பட்டு உத்தியோகபூர்வமாக தனக்கு வாக்குறுதி ஒன்று தருவதாக இருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு…

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாளை(04) பாராளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ள நிலையில், நாளை பாராளுமன்றையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு...
உள்நாட்டு செய்திகள்

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா கைது…

wpengine
பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி ‘Cheeti’ என்பவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...
உலக செய்திகள்

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்…

wpengine
கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலா நேற்று(02) காலமானார். பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே அடுத்தடுத்து பதவிவகித்த வின்னி...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை…

wpengine
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றுமொரு கலந்துரையாடலுக்காக இன்று(03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றும் இருதரப்பினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பிரதமருக்கு எதிரான...
உலக செய்திகள்

எகிப்து ஜனாதிபதியாக அப்துல் சிசி மீண்டும் தேர்வு…

wpengine
எகிப்து நாட்டின் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவு கடந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் நீக்கம்…

wpengine
ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக ஐந்து வருட காலம் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்க குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரதஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகிறது…

wpengine
புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை...
உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இலங்கை விஜயம்…

wpengine
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நாளை(04) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. தெற்காசியாவின் ஸ்டாண்டிங் ரிப்போர்ட்டர் மற்றும் சர்வதேச வர்த்தகத்தினை European Parliament’s Committee on International Trade (INTA), the Standing Rapporteur...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் குறித்த முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் இன்று…

wpengine
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் உயர் பீடம் இன்று(03) கூடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.00...
உள்நாட்டு செய்திகள்

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 35 பெண்கள் மருத்துவமனையில்…

wpengine
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு – ஹலம்பவட்டவன பிரதேசத்தில் இன்று(03) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடை தொழிற்சாலைக்கு பணியாளர்களை...
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு…

wpengine
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை நாளை(04) முடிவுக்குக்கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து, 34 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கல்விசாரா ஊழியர்கள்...
உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே இன்று சந்திப்பு…

wpengine
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று(03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதியுடன் நேற்று(03) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஶ்ரீலங்கா...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய முன்னிணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள்,...