புறக்கோட்டை மனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தக்காளி ஒரு கிலோ 20 ரூபா முதல் 25 ரூபா வரையும், லீக்ஸ் மற்றும் கோவா ஒரு கிலோ 40 ரூபா...
தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலமைகள் என்பன தொடர்பில், விவாதிக்க வேண்டியுள்ளதன் காரணமாக உடனடியாக பாராளுமன்ற அமர்வைக் கூட்ட வேண்டும் என தினேஸ் குணவர்தன விடுத்திருந்த கோரிக்கை, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட...
2019 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பாடப் புத்தகங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாடப் புத்தக பிரசுர ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 414 வகை புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன்...
விஞ்ஞான, தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலை நாட்டு மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று(27) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவிடமிருந்து நியமனக்கடிதத்தினை...
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரியை இதுவரை வைத்திருந்த முதல் 03 வீரர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் முன்னிலையில் உள்ளார். குறித்த பட்டியலில்; 1. ஏஞ்சலோ மேத்யூஸ் – இவரது ஒட்டுமொத்த...
2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(28) இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுடையே இடம்பெறவுள்ளது. இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை 10...
தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் Air Niugini விமானம் ஒன்று இன்று(28) அதிகாலை ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் எமிலியோ ஊடகங்களிடம்...
ஆட்ட நிர்ணய சதி தொடர்பில், தரகர்கள் தமக்கு அழுத்தங்கள் பிரயோகித்ததாக 05 நாட்டு கிரிக்கெட் அணி தலைவர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளனர். பாகிஸ்தான், சிம்பாப்வே உள்ளிட்ட 05 நாடுகளின் கிரிக்கெட் அணித் தலைவர்களே...
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் தின வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “தன்...
இளவரசர் சார்லஸின் மகன் இளவரசர் ஹாரியை மணந்தவர்தான், மேகன் மார்க்கல். அவருக்கு வயது 37. அமெரிக்க நடிகையாக இருந்தவர். லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கருப்பு நிற காரில் வந்த இளவரசி...
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து தினம் தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் இன்று(28) தீர்மானித்துள்ளது....
பிரதி காவற்துறைமா அதிபர் நாலக டி சில்வா நீதிமன்ற உத்தரவுக்கமைய சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குரல் பதிவு மாதிரியை வழங்குவதற்காக இன்று(28) குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளில், முசலிக்கு விஜயம் செய்த, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் M.H.A.ஹலீம், தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப்...
தகவல்களை அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைகள் குறித்து சர்வதேச மாநாடு இன்று(28) கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடானது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
எதிர்வரும் திங்கட்கிழமை(01) முதல் திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களமானது ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும், கட்டண அதிகரிப்பின் பின்னரும் ரயில்வே கட்டணங்கள்...