Month : October 2018

உள்நாட்டு செய்திகள்

பொத்துகர ரயில் நிலையத்தில் அமைதியின்மை..

wpengine
கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் நாளை(01) ஶ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

wpengine
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், நிகழ்கால...
உள்நாட்டு செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை(01) தீர்வு…

wpengine
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் திருப்பியனுப்பு…

wpengine
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊ​ழியர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அலரி மாளிகையில்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை…

wpengine
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) ஊழல் தடுப்பு சட்டத்தினை மீறியமைக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்சா’வுக்கு ஐசிசி உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகத் தடை விதித்துள்ளது.  ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவுற்றது…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி சபாநாயகரிடம்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு…

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தினர் என்று கூறிய இரண்டு பேர் இன்று (31) மதியம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகைக்குள் நுழைந்ததில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பிலும்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே இன்று (31) மாலை சந்திப்பு…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று(31) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க BBC சேவைக்கு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பின் பின்னர் பாராளுமன்றத்தை...
உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்கவின் பிணை உத்தரவு இன்று(31) செயற்படுத்தப்பட்டுள்ளது…

wpengine
மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று(31) தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , ஒருவருக்கு தலா...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது..

wpengine
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையிலான பயிற்சி போட்டியின் போது, களத்தடுப்பில் இருந்த இலங்கை அணியின் பெதும் நிஸ்ஸங்கவின் தலையில் பந்து அடிபட்டதில் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இவர் தற்போது...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்பின்படியே அனைத்து நடவடிக்கைகளும் நிகழ்ந்தது – ஜனாதிபதி UN பிரதிநிதிக்கு தெரிவிப்பு..

wpengine
ஐக்கிய நாடுகளின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஹனா இன்று(31) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதிநிதி ஹனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு, அரசியல் நடவடிக்கைகள்...
வாழ்க்கை

எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் இதை ட்ரை பண்ணுங்க..

wpengine
எப்போதும் எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். * தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு...
உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணம் நாளை(01) முதல் குறைப்பு…

wpengine
நாளை(01) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 50 ரூபாயை 45 ரூபாயாகக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி...
உள்நாட்டு செய்திகள்

UPDATE – எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேஸ் வீதிக்கு பூட்டு..

wpengine
எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக வோட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரஜரட்ட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இன்று மதியம் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு அருகில்...