Month : October 2018

உள்நாட்டு செய்திகள்

இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது….

wpengine
இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில்  போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சட்டமா அதிபரின் யோசனையானது, சபாநாயகர் அலுவலகத்திற்கு அறிக்கை ஊடாக அறிவிப்பு…

wpengine
கடந்த 26ம் திகதி பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றமானது சட்டரீதியானதா என சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த 27ம் திகதி வினவிய சம்பவம் தொடர்பில், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணிலுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில்..

wpengine
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமையினை தொடர்ந்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு...
உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்…

wpengine
புதிய அரசாங்கத்தில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இன்று(31) அவரது அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்....
உள்நாட்டு செய்திகள்

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆர்.ஆடிகல…

wpengine
நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஆர்.ஆடிகல நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாட்டு செய்திகள்

அலரி மாளிகையில் இருந்து வெளியேற சலுகைக் காலம் வழங்கப்படும்…

wpengine
அலரி மாளிகையானது தனக்குக் கீழ் உள்ள உடைமை என்றும் அதனை அவசரமாக பொறுப்பேற்க தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர நேற்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன…

wpengine
சுகாதார அமைச்சில் அடுத்த மாதம் 03, 04ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த, நேர்முகப் பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்படுவது தொடர்பான அறிக்கையானது, சுகாதார...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

உலகின் உயரமான சிலையினை இந்தியா திறந்து வைத்தது…

wpengine
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான குறித்த இந்த சிலை...
உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவின் வழக்கு டிசெம்பர் 13ஆம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine
பிரபல போதை வர்த்தகர் வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார மற்றும் அவரது மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம்...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

டொலருக்கு நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…

wpengine
அமெரிக்க டொலருக்கு நிகராக, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும்(31) சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று(31) 176.25 ரூபாவாக...
உலக செய்திகள்

இத்தாலியை தாக்கிய புயல்…

wpengine
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக வெனிஸில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில் இருந்த 2...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலைச் சூத்திரத்தில் மாற்றம்..

wpengine
எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(31) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார்.

wpengine
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக சற்றுமுன்னர் நிதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்....
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…

wpengine
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இன்று(31) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று(30) பாராளுமன்றில் இடம்பெற்ற விஷேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம்...
உள்நாட்டு செய்திகள்

உடவளவையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்…

wpengine
உடவளவை வன பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலே அவர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது...