Month : October 2018

உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்…

wpengine
நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலை இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை(01) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், நிகழ்கால அரசியல் சூழ்நிலை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுற்றுச் சூழல் இராஜாங்க அமைச்சராக, துனேஷ் கன்கந்த நியமனம்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துனேஷ் கன்கந்தவே, சுற்றுச் சூழல் இராஜாங்க அமைச்சராக, இன்று(30) பதவியேற்றுக் கொண்டார்....
உள்நாட்டு செய்திகள்

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு,  ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு  டீ.எம்.ஏ.ஆர்.பீ திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்...
உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர் சந்திப்பு தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் அறிக்கை..

wpengine
பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியுடன் முடிந்தளவு அவசரமாக கலந்துரையாடி நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க தன்னால் இயன்றளவு முயற்சிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று(30) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்தவை ஆர்.சம்பந்தன் சந்தித்தமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை..

wpengine
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று(30) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் தேசிய...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்..

wpengine
பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத்தை எதிர்வரும் 16ம்...
உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine
எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று(30) உத்தரவு பிறப்பித்துள்ளார். மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை நடாத்திச் சென்று,...
உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine
புதிய பிரதமர் நியமித்தமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து “ஜனநாயகத்தினை பாதுகாப்போம், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தோனியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன...
உள்நாட்டு செய்திகள்

ரமித் ரம்புக்வெல்லவுக்கு பிடியானை…

wpengine
அரச அமைச்சரவைப் பேச்சாளரான, கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலன்சூரிய இன்று(30) பிடியானைப் பிறப்பித்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி, ஏற்பட்ட விபத்தில் ஒருவருக்கு காயம்...
உள்நாட்டு செய்திகள்

பொரலஸ்கமுவ,விபத்தில் கைதாகிய பெண் வைத்தியருக்கு பிணை…

wpengine
பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட பெண் வைத்தியருக்கு பிணையில் செல்ல இன்று(30) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் ஒன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மோதியதில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இனியும் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே…

wpengine
எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.சம்பந்தன் இருப்பதையே தாம் விரும்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும கொழும்பில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா....
உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசார் 2000 பேர் மற்றும் 10 STFகுழுக்கள் களத்தில்..

wpengine
அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின்...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine
ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐ.தே. க கொழும்பு...
உள்நாட்டு செய்திகள்

சீ.ஜே.பீ.சிறிவர்த்தனவை மத்திய வங்கி பிரதி ஆளுநராக நியமனம் செய்வது இரத்து…

wpengine
மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக சீ.ஜே.பீ. சிறிவர்தனவை நியமிப்பதற்காக, கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரத்தை இன்று(30) கூடிய புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...