மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்…
நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலை இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை...